09 April 2008

இந்தியர்களின் நிலை - இது கதையா இல்லை கவிதையா??

வெள்ளையனே வெளியேறு !!!!

1947 வரை....

வெள்ளையனே வேலைகொடு

1947 முதல் ........



நாம் ஆண்டவனை மட்டும் தேடவில்லை

நம்மை பலநாள்

ஆண்டவனையும் தேடித்தான் போய்க்கொண்டிருக்கிறோம்!!



என்று மாறும் இந்த அவல நிலை ???????



வெள்ளையனே வெறுத்துப் போய்

இந்தியனே வெளியேரென்று

கதறி அழும் போது தானோ?????????



மாற்றங்கள் மட்டுமே நிலையானது

இதற்கு நாமே விலைபோனது

மிகவும் வருந்ததக்கது மட்டுமல்ல

சிந்திக்கதக்கதும் கூட .......

பிரபு