நோயாளி:- டாக்டர், என்னோட எல்லா பல்லையும் கிளியர் பண்ணனும்"
டாக்டர்:- சரி, சரி அதுக்கு முன்னால பழைய `பில்லை' கிளியர் பண்ணுங்க!
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
ஆபரேஷன் முடிச்சுட்டு வந்த டாக்டர்ட்ட பேஷண்ட் எப்படி இருக்கார்ன்னு கேட்டேன்.
ஒரு விரலைத் தூக்கி காட்டிட்டு போறாரே.. ஒருநாள் போனாதான் சொல்லமுடியும்ன்னு சொல்றாரா..?
இல்லே.. அவர் கிரிக்கெட் அம்பயராகவும் இருக்கார்..! அந்த ஞாபகத்தில் சொல்லியிருப்பார்..!
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
டாக்டர்- உங்க மாமியாருக்கு இந்த மருந்துகளை 1 மாதம் தினமும் தரணும், நிறுத்தினால் மரணம் நிச்சயம்..
மருமகள்- அப்படியானால் 1 தினத்திற்கு மட்டும் மாத்திரை வாங்கினா போதுமா டாக்டர்...?
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
நோயாளி:- சொத்து பத்து எக்கச்சக்கமா இருந்தும் என்ன பண்றது டாக்டர்..? கிட்னியிலே கல்லு இருக்கே?
டாக்டர்:- கவலைப் படாதீங்க .. எல்லாத்தையும் கரைச்சுடுவோம்!
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
ஒருவர்: டாக்டர் என்னை ஞாபகம் இருக்கா
டாக்டர்: என்ன..... இப்படி கேட்டுட்டிங்க.....ஆபரேஷனுக்கு இடையில் அய்யோ....அம்மா....என்னை காப்பாத்துங்கன்னு சொல்லி தப்பிச்சு உயிர் பிழைச்சு போயீட்டிங்களே.....மறக்க முடியுமா..?
__________________
என்ன டாக்டர் என்னோட முதுகில் ஏதோ எழுதறீங்க...?
வேறென்ன..? எக்ஸ்பைரி டேட் தான்...!
__________________
பேஷன்ட்: என்ன டாக்டர் மொத்த மாத்திரையும் எடுத்திட்டு ஒத்தையா இரட்டையான்னு கேட்கறீங்க
டாக்டர்: கரெக்டா சொன்னா நீங்க மாத்திரை சாப்பிட வேணாம்.... தப்பா சொன்னா இவ்வளவையும் சாப்பிடனும்
.__________________
என்ன சிஸ்டர்..? டாக்டர் மருந்து சீட்டு பின்பக்கம் எழுதியிருக்காரே..?
முதுகு வலின்னு வந்தீங்களா..? எங்க டாக்டர் அப்படித்தான்..?
___________________
கவலைப்படாதீங்கம்மா.. இந்த மாத்திரையெல்லாம் சாப்பிட்டா உங்க மாமியாரோட வியாதி தீர்ந்து போயிடும்..
வியாதி மட்டும் தீர்ந்து என்ன பிரயோசனம் டாக்டர்..?
___________________
தெரியுமா சேதி..? இந்தியா ஒலிம்பிக்குல தங்கம் வாங்கியிருக்கு..!
இதை ஏன் டாக்டர் இப்போ சொல்றீங்க..?
நீங்கதானே, ஆபரேஷன் முடிச்சுட்டு வந்து நல்ல சேதி சொல்லுங்க டாக்டர்ன்னு கேட்டுகிட்டீங்க..!
___________________
சிஸ்டர்.. நாளைக்கு ஆபரேஷன் பண்ணிக்கப்போற அந்தப் பேஷண்டை கொஞ்சம் கண்டிச்சு வைங்க..
ஏன் டாக்டர்.. என்ன செஞ்சார்..?
இன்னிக்கு ஆபரேஷன் பண்ணிக்கப்போற பக்கத்து பெட் முனியம்மாவைப் பார்த்து "நீ முன்னாடி போ.. நான் பின்னாலே வாரேன்னு பாடறார்..!
____________________
டாக்டர்.. இடுப்பு வலி.. குனிய முடியல..
மண்டையில் அடிபட்டுடுச்சு..
வாசல் நிலையில் இடிச்சுகிட்டீங்களா..?
இல்லே டாக்டர்.. என் சம்சாரம் பாத்திரத்தை வீசி அடிச்சுட்டா..!
____________________
சொன்னா கேளுங்கம்மா.. உங்க மாமியார் மனசில என்ன இருக்குன்னு ஸ்கேன் பண்ணி கண்டுபிடிக்க முடியாது..!
____________________
நர்ஸ் :- டாக்டர் உங்க கிளீனிக் பக்கத்துல வந்து இருக்கிற டாக்டர் எட்டாவது படிச்சி இருக்காராம்!
டாக்டர் :- அடப்பாவி! என்னை விட 3 வருஷம் அதிகம் படிச்சு இருக்கானே! போட்டி கடுமையாகத்தான் இருக்கும்.
____________________
டாக்டர் ஏன் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ட தேடி பதட்டமா அலையறாரு?
ரீசன் ஃபார் டெத்-ங்கற எடத்துல தெரியாம அவரோட கையெழுத்த போட்டுட்டாராம்.
__________________
எக்ஸ்ரே படத்தைப் பார்த்துத்தான் ரிசல்ட் சொல்லிட்டேனே...
ஏன் அதை திரும்ப கொண்டு வந்திருக்கிறீர்?''
''இவ்வளவு பணம் செலவழிச்சு எடுத்த படத்தை ஏன் அந்த டாக்டர் கலர்லே எடுத்துத் தரலேன்னு எம் பொஞ்சாதி திட்டறா டாக்டர்!'
__________________
டாக்டர் நோயாளியிடம் : டாக்டர்கிட்ட உண்மையை மறைக்க கூடாதுங்கிறது உண்மைதான், அதுக்காக 'டாக்டர் உங்களுக்கு சுத்தமா மூளையில்லை'னு அடிக்கடி சொல்றது கொஞ்சம் கூட நல்லாயில்லே
__________________
"பை-பாஸ் ஆபரேஷன் செய்தேனே எப்படி இருக்கு?"
"மூக்காலே பார்க்கிறேன். காதால சுவாசிக்கிறேன் டாக்டர்...."
__________________
டாக்டர் நோயாளியை பார்த்து .....
நீங்க ரொம்ப வருஷமா என்கிட்ட ட்ரீட்மெண்ட் எடுக்க வர்றீங்க ஒத்துக்கறேன்... அதுக்காக வெயிட்டிங்கில இருக்கற பேஷன்ட் கிட்ட என்ன வியாதின்னு கேட்டு நீங்களே மருந்து சொல்றதெல்லாம் கொஞ்சம்கூட நியாயமில்ல சார்.
__________________
டாக்டர்... உங்களுக்கு கனவுகளில் நம்பிக்கை உண்டா..?
இல்லியே.. என்ன திடீர்ன்னு கேட்கறீங்க சிஸ்டர் .
உங்களுக்கு நம்பிக்கை இருக்கா.?
இதுவரை இருந்தது.. நேற்று நீங்க ஆபரேஷன் பண்ற மாதிரியும், அது சக்சஸ் ஆகிற மாதிரியும் கனவு வந்துச்சு.. அதான் சந்தேகமா இருக்கு..!
___________________
மருமகள் : வர வர மாமியார் தொல்லைஅதிகமாகப்போச்சு ஆப்ரேஷன் தேதி சொன்னிங்கன்னா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்
டாக்டர்.டாக்டர் : ?.................?..............?
___________________
ஆபரேஷன் தியேட்டரில் நர்ஸ்,
நோயாளியிடம்..இதோ பாருங்க.. இது தியேட்டர்தான்..
அதுக்குன்னு, டாக்டர் இன்னும் வரலேங்கறதுக்காக விசில் அடிக்கிறதெல்லாம் ரொம்ப ஓவர்..!
___________________
டாக்டர்- டாக்டர் கிட்ட எதையும் மறைக்கக் கூடாது உண்மையைச் சொல்லனும்.
பேஷண்ட்-பேமானி உன்கிட்ட வந்தாலே பணத்தை புடுங்கிருவாயாம்.. சாவு கிராக்கி.. இருமல் டாக்டர் இரண்டு நாளா!
டாக்டர்- ?...?.....?.....?
__________________
எதுக்கு டாக்டர் ஒரு சிம்பிள் ஆபரேஷனுக்குப் போய் அந்த டாக்டர், இந்த டாக்டர்னு நிறைய பேரை கூப்படறீங்க?
எனக்கு ஆபரேஷன் ரூமுக்குள்ள தனியா போகவே ரொம்ப பயம். அதுக்குத்தான் இவ்ளோ பேரைக் கூட்டிக்கிறேன்.
__________________
09 October 2008
அரசர் ஜோக்ஸ்
அமைச்சர்: அரசே! நீங்கள் எதையோ பார்த்து பயந்துள்ளீர்கள்!
அரசன்: ஆம்! நேற்று அரசியாரை முகத்துக்கு நேரே பார்த்து விட்டேன்!
============
அமைச்சர்: அரசே! நேற்றிரவு எங்கள் வீட்டிற்கு வந்த திருடன் உங்களைப் போலவே இருந்தான்!
அரசர்: அப்படியா? ஒருவேலை நான் இரவில் நகர்வலம் போகும் போது திருடினேனோ என்னவோ?
============
அரசர் : ராணியின் கூந்தலுக்கு செயற்கை மணமா? இல்லை இயற்கை மணம? என்பதற்கு ஏன் ராணி கோபமாக உள்ளார்?
அமைச்சர்: ராணிக்கு தான் கூந்தலே இல்லையே மன்னா! யாருடைய கூந்தலை நுகர்ந்து விட்டு இப்படி உங்களுக்கு சந்தேகம் வந்ததோ?
============
அமைச்சர்: ஏன் தளபதி பதவிக்கு வேலை கேட்டு வந்தவனை போகச் சொல்லிவிட்டீர்கள்?
அரசர்: "நானும் உங்களைப் போலவே மிகச் சிறந்த வீரன்" என்று சொன்னான்.
============
அரசர்: அமைச்சரே! வர வர எனக்கு ஞாபக மறதி அதிகமாகி விட்டது!
தளபதி: என்னைப் பார்த்து "அமைச்சர்" என்று கூப்பிடும் போதே தெரிகிறது! ]
============
அமைச்சர்: அரசே! உங்கள் வாள் எங்கே?
அரசர்: பழைய இரும்பு கடையில் பேரிச்சம் பழத்துக்கு விற்று விட்டேன்!
============
அமைச்சர்: அரசே! உண்மை தெரிந்து விட்டது! உங்கள் சாயம் வெளுத்துவிட்டது!
அரசர்: நினச்சேன். ஒரு பொற்காசுக்கு 2 ஆடைகள் வாங்கும் போதே எனக்கு சந்தேகம்!
============
அரசி: வீரமே! வீரத்தின் விளை நிலமே! போர்க்களம் பல கண்ட பொன் வண்ணனே!
அரசர்: என்னைக் கூப்பிடுகிறாயா? இல்லை அங்கே நிற்கும் காவலாளியைக் கூப்பிடுகிறாயா?
============
அரசி: அரசே! உங்களின் வீரத்தில் மயங்கிவிட்டேன்!
அரசர்: அரசியே! நானும் உந்தன் அழகில் கிரங்கிவிட்டேன்!
அமைச்சர்: கருமம்! என்றைக்கு தான் நீங்கள் இருவரும் உண்மை பேசப் போகிறீர்களோ?
============
புலவர்: வேலெடுத்து போர் புரியும் வெற்றி வீரனே! கொடுத்து கொடுத்து கை சிவந்த கொடை வள்ளளே!
அரசர்: நாலு காசு வாங்குவதற்காக, நாக்கு கூசாமல் பொய் சொல்லுவியா நீ?
===========
அமைச்சர்: அரசே! நாம் ஏன் வெள்ளையனுக்கு கப்பம் கட்ட வேண்டும்?
அரசர்: இல்லையென்றால், அவன் நமக்கு சமாதி கட்டி விடுவான்!
===========
தளபதி: வாருங்கள் அரசே! வெள்ளையருடன் போரிட்டு மடிவோம்!
அரசர்: போரிட்டால் மடிவோம் என்று தெரிந்தும், ஏன் போரிட வேண்டும் தளபதியே?
===========
அமைச்சர்: அரசே! போர் முரசு ஒலிக்கிறது. உங்கள் காதில் விழவில்லையா?
அரசர்: கேட்கிறது. என்ன செய்ய? காதைப் பொற்றிக் கொள்ளவா?
===========
அமைச்சர்: அரசே! எதிர் மன்னன் போர் முரசு கொட்டி விட்டான்!
அரசர் : கொட்டி விட்டானா? கொட்டியதை எதை வைத்து அள்ளப் போகிறான்?
===========
அமைச்சர்: அரசே! இன்று இரவு நகர் வலம் போகலாமா?
அரசர்: வேண்டாம் அமைச்சரே! போன தடவை சென்ற போது, என்னை மக்கள் திருடன் என நினைத்து கட்டி வைத்து அடித்ததை நினைத்தால், ஈரக் குழி நடுங்குகிறது!
அமைச்சர்: இந்த தடவை அப்படி நடக்காது அரசே!
அரசர்: எப்படி சொல்கிறீர்கள்!
அமைச்சர்: இந்த தடவை நான் பணம் கொடுத்து யாரையும் ரெடி பண்ணி வைக்கவில்லை அரசே!
============
அரசர்: என்ன அமைச்சரே? நாடு முழுக்க ஒரே பரபரப்பு! ஒரே வெடி சத்தம்! என் பிறந்த நாள் கூட இன்றில்லையே!
அமைச்சர்: யாரோ நீங்கள் இறந்து விட்டதாக வதந்தி பரப்பி விட்டான், அரசே!
============
அமைச்சர்: அரசே! வாயிக்குள் விரலை விட்டு இப்படி விசில் அடிக்காதீர்கள்?
அரசர்: ஏன்? சிறு பிள்ளைத் தனமாக இருக்கிறதா?
அமைச்சர்: இல்லை ! என் மேல் உங்கள் எச்சில் படுகிறது!
============
புலவர்: அரசே! என் பாடலுக்காக பரிசு கொடுத்தீர்கள். இப்போது நீங்கள் ஏன் பாடுகிறீர்கள்?
அரசர்: கொடுத்த பரிசுகளை திருப்பி வாங்கத் தான்!
============
அமைச்சர்: அரசே! பக்கத்து நாட்டு அரசன் அவனே தன் கைப்பட "ஓலை ஓலை" எழுதி அனுப்பியுள்ளான்.
அரசன்: அமைச்சரே! எனக்கு படிக்கத் தெரியாது என்பதை குத்தி காட்டியது போதும். படித்துத் தொலையுங்கள் ஓலையை!
=============
அமைச்சர்: அரசே! அந்த மூன்றாவது தெருவில் நம் கஜானாவை வைத்தால் என்ன?
அரசன்: ம்ம்ம்ம்ம்ம்...
அமைச்சர்: என்ன அரசே யோசனை?
அரசன்: இல்லை...உனது வீடு அதற்கு பக்கத்தில் இருப்பதால் தான் யோசிக்கிறேன்!
=============
அமைச்சர்: அரசே! இனிமேல் எருமை மாட்டுப் பண்ணை பக்கம் போகாதீர்கள்!
அரசன்: ஏன் அமைச்சரே? மாடுகள் என்னை முட்டி விடும் என்ற அக்கரையா?
அமைச்சர்: இல்லை அரசே! உங்களுக்கும், அதற்கும் வித்தியாசம் தெரியாமல், நான் அடிக்கடி confuse ஆகி விடுகிறேன்!
============
தளபதி: அரசியார் கோவிலுக்கு சென்ற போது, நம் எதிரிகள் கோயிலை கைப்பற்றி விட்டார்கள் அரசே!
அரசன்: அப்பாடா!
தளபதி: பிறகு, நாங்கள் போரிட்டு அரசியாரை மீட்டு வந்து விட்டோம்.
அரசன்: அடப்பாவிகளா!
============
அரசன்: நாட்டில் மழை பொழிந்ததா?அமைச்சர்: இல்லை.
அரசன்: என்னது இல்லையா? நேற்றைக்கு தானே மழை பொழிந்தது!
அமைச்சர்: அதான் தெரியுதில்லே ! அப்பறம் எதுக்கு சும்மா சும்மா கேள்வி கேட்டு தொல்லை செய்கிறீர்கள் அரசே!
============
அமைச்சர்: அரசே! பக்கத்து நாட்டு அரசன் நம் மீது போர் எடுத்து நிற்கிறான்!
அரசன்: நன்றி கெட்டவன்! போன மாசம் தானே காலில் விழுந்து உயிர் பிச்சை கேட்டேன். அதற்குள் என்ன அவசரம்?
============
அமைச்சர்: மன்னா! நீ வாழ்க! உன் கொடை வாழ்க! உன் கொற்றம் வாழ்க! உன்...
அரசன்: நிறுத்துங்கள் அமைச்சரே போதும்! செலவுக்கு பணம் வேண்டும் என்று நேரடியாக கேளுங்களேன்!
============
அரசன்: ஆம்! நேற்று அரசியாரை முகத்துக்கு நேரே பார்த்து விட்டேன்!
============
அமைச்சர்: அரசே! நேற்றிரவு எங்கள் வீட்டிற்கு வந்த திருடன் உங்களைப் போலவே இருந்தான்!
அரசர்: அப்படியா? ஒருவேலை நான் இரவில் நகர்வலம் போகும் போது திருடினேனோ என்னவோ?
============
அரசர் : ராணியின் கூந்தலுக்கு செயற்கை மணமா? இல்லை இயற்கை மணம? என்பதற்கு ஏன் ராணி கோபமாக உள்ளார்?
அமைச்சர்: ராணிக்கு தான் கூந்தலே இல்லையே மன்னா! யாருடைய கூந்தலை நுகர்ந்து விட்டு இப்படி உங்களுக்கு சந்தேகம் வந்ததோ?
============
அமைச்சர்: ஏன் தளபதி பதவிக்கு வேலை கேட்டு வந்தவனை போகச் சொல்லிவிட்டீர்கள்?
அரசர்: "நானும் உங்களைப் போலவே மிகச் சிறந்த வீரன்" என்று சொன்னான்.
============
அரசர்: அமைச்சரே! வர வர எனக்கு ஞாபக மறதி அதிகமாகி விட்டது!
தளபதி: என்னைப் பார்த்து "அமைச்சர்" என்று கூப்பிடும் போதே தெரிகிறது! ]
============
அமைச்சர்: அரசே! உங்கள் வாள் எங்கே?
அரசர்: பழைய இரும்பு கடையில் பேரிச்சம் பழத்துக்கு விற்று விட்டேன்!
============
அமைச்சர்: அரசே! உண்மை தெரிந்து விட்டது! உங்கள் சாயம் வெளுத்துவிட்டது!
அரசர்: நினச்சேன். ஒரு பொற்காசுக்கு 2 ஆடைகள் வாங்கும் போதே எனக்கு சந்தேகம்!
============
அரசி: வீரமே! வீரத்தின் விளை நிலமே! போர்க்களம் பல கண்ட பொன் வண்ணனே!
அரசர்: என்னைக் கூப்பிடுகிறாயா? இல்லை அங்கே நிற்கும் காவலாளியைக் கூப்பிடுகிறாயா?
============
அரசி: அரசே! உங்களின் வீரத்தில் மயங்கிவிட்டேன்!
அரசர்: அரசியே! நானும் உந்தன் அழகில் கிரங்கிவிட்டேன்!
அமைச்சர்: கருமம்! என்றைக்கு தான் நீங்கள் இருவரும் உண்மை பேசப் போகிறீர்களோ?
============
புலவர்: வேலெடுத்து போர் புரியும் வெற்றி வீரனே! கொடுத்து கொடுத்து கை சிவந்த கொடை வள்ளளே!
அரசர்: நாலு காசு வாங்குவதற்காக, நாக்கு கூசாமல் பொய் சொல்லுவியா நீ?
===========
அமைச்சர்: அரசே! நாம் ஏன் வெள்ளையனுக்கு கப்பம் கட்ட வேண்டும்?
அரசர்: இல்லையென்றால், அவன் நமக்கு சமாதி கட்டி விடுவான்!
===========
தளபதி: வாருங்கள் அரசே! வெள்ளையருடன் போரிட்டு மடிவோம்!
அரசர்: போரிட்டால் மடிவோம் என்று தெரிந்தும், ஏன் போரிட வேண்டும் தளபதியே?
===========
அமைச்சர்: அரசே! போர் முரசு ஒலிக்கிறது. உங்கள் காதில் விழவில்லையா?
அரசர்: கேட்கிறது. என்ன செய்ய? காதைப் பொற்றிக் கொள்ளவா?
===========
அமைச்சர்: அரசே! எதிர் மன்னன் போர் முரசு கொட்டி விட்டான்!
அரசர் : கொட்டி விட்டானா? கொட்டியதை எதை வைத்து அள்ளப் போகிறான்?
===========
அமைச்சர்: அரசே! இன்று இரவு நகர் வலம் போகலாமா?
அரசர்: வேண்டாம் அமைச்சரே! போன தடவை சென்ற போது, என்னை மக்கள் திருடன் என நினைத்து கட்டி வைத்து அடித்ததை நினைத்தால், ஈரக் குழி நடுங்குகிறது!
அமைச்சர்: இந்த தடவை அப்படி நடக்காது அரசே!
அரசர்: எப்படி சொல்கிறீர்கள்!
அமைச்சர்: இந்த தடவை நான் பணம் கொடுத்து யாரையும் ரெடி பண்ணி வைக்கவில்லை அரசே!
============
அரசர்: என்ன அமைச்சரே? நாடு முழுக்க ஒரே பரபரப்பு! ஒரே வெடி சத்தம்! என் பிறந்த நாள் கூட இன்றில்லையே!
அமைச்சர்: யாரோ நீங்கள் இறந்து விட்டதாக வதந்தி பரப்பி விட்டான், அரசே!
============
அமைச்சர்: அரசே! வாயிக்குள் விரலை விட்டு இப்படி விசில் அடிக்காதீர்கள்?
அரசர்: ஏன்? சிறு பிள்ளைத் தனமாக இருக்கிறதா?
அமைச்சர்: இல்லை ! என் மேல் உங்கள் எச்சில் படுகிறது!
============
புலவர்: அரசே! என் பாடலுக்காக பரிசு கொடுத்தீர்கள். இப்போது நீங்கள் ஏன் பாடுகிறீர்கள்?
அரசர்: கொடுத்த பரிசுகளை திருப்பி வாங்கத் தான்!
============
அமைச்சர்: அரசே! பக்கத்து நாட்டு அரசன் அவனே தன் கைப்பட "ஓலை ஓலை" எழுதி அனுப்பியுள்ளான்.
அரசன்: அமைச்சரே! எனக்கு படிக்கத் தெரியாது என்பதை குத்தி காட்டியது போதும். படித்துத் தொலையுங்கள் ஓலையை!
=============
அமைச்சர்: அரசே! அந்த மூன்றாவது தெருவில் நம் கஜானாவை வைத்தால் என்ன?
அரசன்: ம்ம்ம்ம்ம்ம்...
அமைச்சர்: என்ன அரசே யோசனை?
அரசன்: இல்லை...உனது வீடு அதற்கு பக்கத்தில் இருப்பதால் தான் யோசிக்கிறேன்!
=============
அமைச்சர்: அரசே! இனிமேல் எருமை மாட்டுப் பண்ணை பக்கம் போகாதீர்கள்!
அரசன்: ஏன் அமைச்சரே? மாடுகள் என்னை முட்டி விடும் என்ற அக்கரையா?
அமைச்சர்: இல்லை அரசே! உங்களுக்கும், அதற்கும் வித்தியாசம் தெரியாமல், நான் அடிக்கடி confuse ஆகி விடுகிறேன்!
============
தளபதி: அரசியார் கோவிலுக்கு சென்ற போது, நம் எதிரிகள் கோயிலை கைப்பற்றி விட்டார்கள் அரசே!
அரசன்: அப்பாடா!
தளபதி: பிறகு, நாங்கள் போரிட்டு அரசியாரை மீட்டு வந்து விட்டோம்.
அரசன்: அடப்பாவிகளா!
============
அரசன்: நாட்டில் மழை பொழிந்ததா?அமைச்சர்: இல்லை.
அரசன்: என்னது இல்லையா? நேற்றைக்கு தானே மழை பொழிந்தது!
அமைச்சர்: அதான் தெரியுதில்லே ! அப்பறம் எதுக்கு சும்மா சும்மா கேள்வி கேட்டு தொல்லை செய்கிறீர்கள் அரசே!
============
அமைச்சர்: அரசே! பக்கத்து நாட்டு அரசன் நம் மீது போர் எடுத்து நிற்கிறான்!
அரசன்: நன்றி கெட்டவன்! போன மாசம் தானே காலில் விழுந்து உயிர் பிச்சை கேட்டேன். அதற்குள் என்ன அவசரம்?
============
அமைச்சர்: மன்னா! நீ வாழ்க! உன் கொடை வாழ்க! உன் கொற்றம் வாழ்க! உன்...
அரசன்: நிறுத்துங்கள் அமைச்சரே போதும்! செலவுக்கு பணம் வேண்டும் என்று நேரடியாக கேளுங்களேன்!
============
Subscribe to:
Posts (Atom)