21 November 2008

அணையாத தீபங்கள்

உங்கள் உடல்கள் சாய்ந்ததால், எங்கள் தலைகள் நிமிர்ந்தன.. இன்று.. நாங்கள் வெறும் கவிதை பாடிக் கொண்டிருக்கிறோம்..நீங்களோ.. காவியமாகி விட்டீர்கள்..அணையாத தீபங்கள்

http://www.karthikai27.com/

இதில் நானும் ஒரு விளக்கு ஏற்றி உள்ளேன் என்பதில் ஏனோ தெரியவில்லை எனக்குள் ஒரு திருப்தி. இவ்வாறு விளக்கு இணைய தளத்தில் ஏற்றுவதால் என்ன பயன் என்று தெரியாமலேயே சிலர் என்னை போன்று ஏற்றி கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு ஏற்றப் படும் விளக்குகளின் எண்ணிக்கை உயர்வதால் களத்தில் இப்போது போராடிக் கொண்டிரிக்கும் எத்தனையோ வீரர்கள் தங்களுக்கும் அதரவாக இத்துணை தமிழர்கள் இருகிறார்கள் என்று எழுச்சி நிச்சயம் அடைவார்கள். அவர்களின் எழுச்சியே ஈழத்தின் வெற்றி.
வாழ்க தமிழ் வளர்க்க தமிழ்