அன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு!
அறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு!
முன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு!
கர்வம் கொள்வதில் கஞ்சனாய் இரு!
எதிர்ப்பை வெல்வதில் முரடனாய் இரு!
07 March 2008
Subscribe to:
Post Comments (Atom)
நான் படித்து ரசித்த சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன. சிலது நான் எழுதியவைகள் பலது நான் ரசித்தவைகள். உங்களின் பின்னூட்டம் பெரிதும் வரவேற்க படுகிறது
No comments:
Post a Comment