01 April 2008

புதை மணல்


நிரந்தர வலிகள் ........

நிறைவேறா ஆசைகள் ........

வாழ்வின் பல கட்டத்தில் அடி வாங்கி வாங்கியே

மரத்து போன என் இதயம் ////


வற்றாத கண்ணீரும் ......

விரக்தியான பார்வையும் மட்டுமே

கொண்ட என் விழிகள் ..........


மூடித் திறக்கும் இமைசிறைக்குள்

மூழ்கி போன பாலைவனம் மட்டுமல்ல

அது ஒரு புதை மணலும் கூட !!!


என் கனவுகள் அனைத்தும்

வெறும் கானல் நீராய்

காணாமல் போனதால் !!!!!


பிரபு

No comments: